நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி; பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான., ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் உதகை வரவுள்ளார்.  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் குறித்த அவதூறு…

View More நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி; பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க வாய்ப்பு!

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மேற்கு திசை…

View More நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!

நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு துறையினா் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம்  அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று…

View More நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளை…

View More குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்! பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கெரடா மட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கெரடா மட்டம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் கரடி,…

View More கோத்தகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்! பொதுமக்கள் பீதி!

நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக…

View More நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…

View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையானது  அவ்வப்போது பெய்து வரும் நிலையில், முதுமலை…

View More குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்; ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

வனப்பகுதியில் ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானை; கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம்…

View More வனப்பகுதியில் ஆனந்தமாய் விளையாடிய காட்டு யானை; கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!

நீலகிரி அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு…

View More தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!