பாரம்பரியம் மாறாமல் நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்
காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, இரு தம்பதிகளுக்கு வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல்...