முருகன் மாநாட்டை சனாதன மாநோட்டோடு ஒப்பிட இயலாது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரேத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர்…
View More “முருகன் மாநாட்டை சனாதனத்தோடு ஒப்பிட இயலாது” – அமைச்சர் மனோ தங்கராஜ் #News7Tamil -க்கு பேட்டி!Muthamizh Murugan Maanadu
#Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பழனியில் ‘தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நேற்றும் இன்று பழனியில் அனைத்து உலக…
View More #Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!“உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்
உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர்…
View More “உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து…
View More முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!“உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார். சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி…
View More “உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!