2 மாத இடைவேளையில் 4 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி! அரசுமுறை பயணம் முதல் அரசியல் பேச்சு வரை…

2024-ஆம் ஆண்டு தொடங்கிய கையோடு ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தற்போது கடந்த 10 நாட்களுக்குள் மீண்டும் 2 முறை தமிழ்நாடு வந்துள்ளார். இந்த 4 பயணங்களிலும் நடந்தது…

View More 2 மாத இடைவேளையில் 4 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி! அரசுமுறை பயணம் முதல் அரசியல் பேச்சு வரை…

“தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் திட்டங்களோடுதான் வருகிறார்” – இணையமைச்சர் எல்.முருகன்!

பிரதமர் எப்பொழுதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் புதிய திட்டங்களோடுதான் வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல்…

View More “தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் திட்டங்களோடுதான் வருகிறார்” – இணையமைச்சர் எல்.முருகன்!

“142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

 142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.…

View More “142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது!” – பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர்…

View More “மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது!” – பிரதமர் நரேந்திர மோடி

“தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி கட்சி வளர்ச்சியடைந்து வருவதால், சிலருக்கு அச்சம் ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக…

View More “தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…

View More சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!