“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன்…

View More “சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி