ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின்…
View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!money laundering
ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட்…
View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!
அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2022ஆம்…
View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!ஏ.ஆர்.டி ஜுவல்லரி சொத்துக்களை முடக்கும் பணி தீவிரம்! ரூ.1500 கோடி மோசடி விவகாரத்தில் நடவடிக்கை!
ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி ஏ.ஆர்.டி ஜுவல்லரி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆகியோரை…
View More ஏ.ஆர்.டி ஜுவல்லரி சொத்துக்களை முடக்கும் பணி தீவிரம்! ரூ.1500 கோடி மோசடி விவகாரத்தில் நடவடிக்கை!பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி நூதன மோசடி! 40 பேரிடம் ரூ.1.80 கோடி அபேஸ்!
ஈரோடு அருகே பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி பொதுமக்களிடம் ஆசைவார்த்தைக் கூறி ரூ.1 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கோவிந்த நாயக்கன் பாளையம் தாளமடை…
View More பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி நூதன மோசடி! 40 பேரிடம் ரூ.1.80 கோடி அபேஸ்!நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு
தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தக்ஷின பாரத் இந்தி பிரச்சார…
View More நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவுவணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது
வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற…
View More வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைதுநிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் கோபிநாதன். சென்னை மயிலாப்பூரைச்…
View More நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்
