பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்,

View More பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். . தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட…

View More பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!

குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு பாராமோட்டார் பயன்படுத்தும் போலீஸார்!

குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு புதுமையான வகையில் போலீஸார் பாராமோட்டார் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தின் ஜுனாகர்மாவட்டத்தில் உள்ள கிர்நார் மலையை பக்தர்கள் வலம் வரும் வருடாந்திர யாத்திரை ‘லில்லி…

View More குஜராத்தில் கண்காணிப்பு பணிக்கு பாராமோட்டார் பயன்படுத்தும் போலீஸார்!

லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்…

View More லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  தக்‌ஷின பாரத் இந்தி பிரச்சார…

View More நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

லஞ்சம் வாங்கிய தாசில்தார், இடைதரகர் கைது

மேலூரில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் இடைதரகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் அவரது மனைவி மாலதி…

View More லஞ்சம் வாங்கிய தாசில்தார், இடைதரகர் கைது

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அளித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.…

View More முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

ஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் கந்தசாமி தனது முதல் அசைன்மென்டை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்…

View More ஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்