பிகார் மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை போலீசாரால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
View More பல்வேறு குற்ற வழக்குகள் – டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!Criminals
“கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!“தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!
கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “தினம் தினம் ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர்” – அண்ணாமலை விமர்சனம்!‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’ கம்பளி விற்பவர்கள் என்ற போர்வையில் கேரளாவுக்கு வந்த குல்பர்கா-பிதர் இரானி கும்பலின் கொடூர குற்றவாளிகள் என 26 பேரின் படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 10 பேரும் சிறையில் அடைப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, திருமலை, அருள் உள்ளிட்ட 10 பேரும் சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 10 பேரும் சிறையில் அடைப்பு!ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!
சென்னை பெருநகரம் முழுவதும் குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை…
View More ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை குறைக்க போலீசார்…
View More சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!
அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2022ஆம்…
View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!சென்னையில் அதிகரிக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை – காவல்துறையின் நடவடிக்கைகள் என்ன?
சென்னையில் அதிகரித்துள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, குற்றச்செயல்களை தடுக்க சென்னை காவல்துறை என்ன செய்கிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். காவல்துறைக்கு பெரும் சவால்களாக இருப்பது ரவுடிகள் தான். அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களை தடுப்பதற்காக காவல்துறை…
View More சென்னையில் அதிகரிக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை – காவல்துறையின் நடவடிக்கைகள் என்ன?