பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1...