தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களின் அவதூறு கருத்து பதிவு செய்த நபரின் முன் ஜாமின் தொடர்பான மனுவில், கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு…
View More கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!Ministers
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1996…
View More வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது – அறங்காவலர் பாபு விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பாலு தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியிருப்பதாக…
View More உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது – அறங்காவலர் பாபு விளக்கம்கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு – முழு பட்டியல் இதோ!!
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சரை தேர்வு…
View More கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு – முழு பட்டியல் இதோ!!கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் – 24 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!!
கர்நாடாகாவில் இன்று மேலும் 24 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள்…
View More கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் – 24 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!!தமிழ்நாட்டில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற…
View More தமிழ்நாட்டில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு“முதலமைச்சர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம்” – அமைச்சர் துரைமுருகன் பதில்
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அமைச்சரவையை மாற்றலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More “முதலமைச்சர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம்” – அமைச்சர் துரைமுருகன் பதில்தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்?
மே 10 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவை நிதித்துறைக்கு அமைச்சராக்கவும், நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல்…
View More தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்?தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம்…
View More தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டிகேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி முறைகேடு வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின்…
View More கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்