கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி முறைகேடு வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின்…

View More கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளாவில் தொற்று அதிகளவில் பதிவாகி வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடந்து…

View More எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு, உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவோம் என்று கூறினார். இதற்கு…

View More குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்.