மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
View More அண்ணா நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !Ministers
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் | கோவைக்கு மீண்டும் செந்தில்பாலாஜியை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உத்தரவு!
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு…
View More மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் | கோவைக்கு மீண்டும் செந்தில்பாலாஜியை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உத்தரவு!அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. …
View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!ஆளுநர் #RNRavi அளிக்கும் தேநீர் விருந்து – அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு…
View More ஆளுநர் #RNRavi அளிக்கும் தேநீர் விருந்து – அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதையே திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு…
View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுக் கொண்ட 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும், 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான…
View More மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில், கீழமை நீதிமன்றங்களின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2008-ம்…
View More அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!இன்று அமைச்சரவைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் சட்டசப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதியான இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம்…
View More இன்று அமைச்சரவைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.!கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களின் அவதூறு கருத்து பதிவு செய்த நபரின் முன் ஜாமின் தொடர்பான மனுவில், கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு…
View More கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1996…
View More வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்