“தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில்...