ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வீதி வீதியாக சென்று…
View More “ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!Minister
விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!
நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ…
View More விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!
‘நீட்’ தேர்வை எழுத்து தேர்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, ‘நீட்’…
View More விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!‘கார்த்திகை தீபத்திருவிழா’ – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில்…
View More ‘கார்த்திகை தீபத்திருவிழா’ – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு !சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் – அமைச்சர் கேஎன் நேரு!
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது, மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டு சொத்து வரி…
View More சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் – அமைச்சர் கேஎன் நேரு!“இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது” – அமைச்சர் கீதா ஜீவன்!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே…
View More “இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது” – அமைச்சர் கீதா ஜீவன்!தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…
View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!#DMK | “கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..” – அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
‘என்னை கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்’ என காட்பாடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர்…
View More #DMK | “கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..” – அமைச்சர் துரைமுருகன் காட்டம்!“தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கானபந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது.…
View More “தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!“மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்” – இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் சவால்!
மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் காய்ச்சல் வாடுகளை நேரில்…
View More “மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்” – இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் சவால்!