சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” – சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!property tax
சொத்து வரி உயர்வு – பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்!
சொத்து வரியை உயர்த்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More சொத்து வரி உயர்வு – பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்!மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க… ஏப்ரல்க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5000 வரை சிறப்பு சலுகை – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை எப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 % சதவீதம் சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
View More மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க… ஏப்ரல்க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5000 வரை சிறப்பு சலுகை – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் – அமைச்சர் கேஎன் நேரு!
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது, மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டு சொத்து வரி…
View More சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் – அமைச்சர் கேஎன் நேரு!#Chennai | சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது” – #PMK நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!
சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தியுள்ளதை கண்டித்தும், சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர்…
View More #Chennai | சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது” – #PMK நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!ஆன்லைன்மயமான ஊராட்சிகள் – இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்…
View More ஆன்லைன்மயமான ஊராட்சிகள் – இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தனிவட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். பெருநகர…
View More சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சிசொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு
சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரிகளை சீரமைக்கும்…
View More சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவுசென்னை பட்ஜெட்: சொத்து வரிக்கான புதிய ஏற்பாடு
QR குறியீட்டின் மூலம் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின்போது…
View More சென்னை பட்ஜெட்: சொத்து வரிக்கான புதிய ஏற்பாடுசொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்
சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து…
View More சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்