சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறையில் சிலம்பம் சுற்றியபடியே 2 கி.மீ ஸ்கேட்டிங் செய்த தனது மகனை கைதட்டி உற்சாகப்படுத்திய படியே இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது…

View More சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்; 2 கி.மீ தூரம் ஓடி உற்சாகப்படுத்திய தாய் – மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்

மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் மே 24-ஆம் தேதி…

View More அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்

தொடக்கப்பள்ளி குழந்தைகளோடு “வாரிசு” திரைப்படத்தை கண்டு ரசித்த ஆதரவற்ற முதியோர்கள்

மயிலாடுதுறையில் தனியார் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் ஆதரவற்ற முதியோர்களுடன் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து குடும்ப திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். மயிலாடுதுறை அருகே லட்சுமி புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும்…

View More தொடக்கப்பள்ளி குழந்தைகளோடு “வாரிசு” திரைப்படத்தை கண்டு ரசித்த ஆதரவற்ற முதியோர்கள்

ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்

மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளிவாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

View More ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்

7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

கோலமாவை கொண்டு 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து சகோதரிகள் இருவர் சாதனை படத்துள்ளனர்.இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம்…

View More 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை

கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பள்ளி மாணவி, தன் உயிரை காப்பாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வருபவர் கனிமொழி. இவரது கணவர்…

View More அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் – அரசாணை வெளியீடு

சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அண்மையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா…

View More மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் – அரசாணை வெளியீடு

கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களைத் தென்னிந்திய நதிகள்…

View More கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு…

View More மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்

கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் உடையார்கோயில் பகுதியில் கனமழை காரணமாக 70 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…

View More கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதி