மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!

மயிலாடுதுறையில் டிராக்டரின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…

View More மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!

ஆனாலும் ரொம்ப தைரியம்தான்…. சட்டைக்குள் வைத்து பாம்பை எடுத்துச் சென்றவரால் பரபரப்பு!

சீர்காழி அருகே பாம்பு பிடிக்கச்சென்ற நபர் ஒருவர் அதனை அடைக்க ஏதும் கிடைக்காததால் தனது சட்டைக்குள் வைத்து கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த இனாம்குணபாடியை சேர்ந்தவர் ஜெயகாந்தன்.இவரது…

View More ஆனாலும் ரொம்ப தைரியம்தான்…. சட்டைக்குள் வைத்து பாம்பை எடுத்துச் சென்றவரால் பரபரப்பு!

ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையிலான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு விதமான பேனர்களை வைத்து இரண்டு போராட்டங்கள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர்…

View More ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!

புனித வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை சவேரியார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய வியாழன் நிகழ்ச்சியில் இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு, மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது . மயிலாடுதுறையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார்…

View More புனித வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை சவேரியார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் ஆடி பாடியபடி ஊர்வலம் சென்று சுமதிநாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தின் 24…

View More மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு!

சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!

சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற…

View More சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!

மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!

மயிலாடுதுறை காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார். தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுச்சேரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவப்புரம்…

View More மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!

மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மயிலாடுதுறை அருகே கீழ் நாஞ்சில்நாடு பகுதியில் பிரசித்திப்  பெற்ற ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோவிலில் மகா…

View More மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வெள்ளி ஸ்பூன்கள் வழங்கிய திமுக தொண்டர்கள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு திமுக சார்பில் வெள்ளிப் ஸ்பூன்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் இன்று பிறந்த பச்சிளம்…

View More முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வெள்ளி ஸ்பூன்கள் வழங்கிய திமுக தொண்டர்கள்

ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத் திட்டத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து…

View More ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்