திருமணநாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனியில் வசித்து வருபவர்கள் அருள் – ரேவதி தம்பதியினர்.…

View More திருமணநாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

கடல் அரிப்பால் கிராமமே மூழ்கும் அபாயம்

கடல் அரிப்பால் கடல் நீர் கிராமத்திற்குள் முழுமையாக புகும் அபாயம் உள்ளதால் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார்…

View More கடல் அரிப்பால் கிராமமே மூழ்கும் அபாயம்

சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய…

View More சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைது

வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மனைவியை வழி மறித்து பிளேடால் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார். இவர்…

View More மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி…

View More மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்

சீர்காழி: மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் – விவசாயிகள் வேதனை

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More சீர்காழி: மழைநீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் – விவசாயிகள் வேதனை

ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்

அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை…

View More ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்

தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

மயிலாடுதுறை அருகே, ஊர் பஞ்சாயத்தில், கூலித்தொழிலாளியின் காதை கடித்து துப்பிய நண்பரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர்.…

View More தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!

குடும்பத்தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, மோகனாம்பாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு…

View More நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!

மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

மயிலாடுதுறையில் கோவங்குடி கிராமத்தின் வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது ஏற்பட்ட சத்தம், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோவங்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

View More மயிலாடுதுறையில் திடீர் பயங்கர சத்தத்தால் பரபரப்பு!