வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து…
View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!Students Protest
வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது!
வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் (65) தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று (11.08.2024) பதவியேற்றார். வங்கதேசத்தில் விடுதலை போரில்…
View More வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது!வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு…
View More வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?
வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லிக்கு வரவுள்ளதாகவும் அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக்…
View More வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!
அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம்…
View More வங்கதேசத்தில் வெடித்த வன்முறை – மாணவர்கள் மீது தாக்குதல் பல்கலைக்கழகங்கள் மூடல்!ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்
மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி சாட்டை பட பாணியில் பள்ளிவாசலில் மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…
View More ஆசிரியர் பணிநீக்கம்: சாட்டை பட பணியில் மீண்டும் அழைத்து வந்த மாணவர்கள்வீடியோ காலில் ஆபாச பேச்சு – கல்லூரி சேர்மனை கண்டித்து போராட்டம்
விருதுநகர் அருகே கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதோடு, தவறாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மனை கண்டித்து மாணவ, மாணவியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர்…
View More வீடியோ காலில் ஆபாச பேச்சு – கல்லூரி சேர்மனை கண்டித்து போராட்டம்பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!
பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை…
View More பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!நிற்காமல் செல்லும் பேருந்துகள்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே, நிற்காமல் செல்லும் பேருந்துகளால் பள்ளிக்கு தினசரி செல்ல முடியவில்லை எனக்கூறி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட…
View More நிற்காமல் செல்லும் பேருந்துகள்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.…
View More புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்