மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து…
View More மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!Manipur violence
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது என சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு…
View More பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!
மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை…
View More தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத…
View More மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!மாநில அரசின் கோரிக்கையை மீறி மணிப்பூர் சென்றடைந்த ஸ்வாதி மாலிவால்
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வீடியோ இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இப்போது வர வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்திய போதிலும், டெல்லி…
View More மாநில அரசின் கோரிக்கையை மீறி மணிப்பூர் சென்றடைந்த ஸ்வாதி மாலிவால்உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!
நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…
View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ராஜினாமா? – கடிதத்தை கிழித்து, ஆதரவாளர்கள் போராட்டம்!!
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.…
View More மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ராஜினாமா? – கடிதத்தை கிழித்து, ஆதரவாளர்கள் போராட்டம்!!மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள்…
View More மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்திமணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு
மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர்…
View More மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு