வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் – மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனர், மேலும் 10 போ் படுகாயமடைந்தனர். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே…

View More வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் – மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் பலி!

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர்…

View More மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்” – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!

”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்”  என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  இவர்களில்  மெய்டீஸ்  பிரிவைச் சேர்ந்த பழங்குடி…

View More ”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்” – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!

மணிப்பூரில் நீடிக்கும் கலவரம் : கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில்  பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடயே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து…

View More மணிப்பூரில் நீடிக்கும் கலவரம் : கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவு