“மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது; ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத்...