மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர்…

View More மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார…

View More மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி

”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்” – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!

”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்”  என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  இவர்களில்  மெய்டீஸ்  பிரிவைச் சேர்ந்த பழங்குடி…

View More ”மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன்” – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!