கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…

View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்!- சிபிஐஎம்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடம் செயல்பட வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி  உள்ளது.  இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிய…

View More பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்!- சிபிஐஎம்

சிபிஎம்: பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் ”பாலின சமத்துவ பேரணி” நடைபெற்றது. பாலின சமத்துவ நடை என்ற தலைப்பில் சிபிஎம் கட்சி சார்பில் ஆண்களைப் போன்று பெண்கள் மற்றும் திருநங்கைகள் இரவில் சுதந்திரமாக…

View More சிபிஎம்: பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் -கே. பாலகிருஷ்ணன்

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் – பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நாமக்கல்லில் திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேச்சு. நாமக்கலில், இந்திய மாணவர்…

View More இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் -கே. பாலகிருஷ்ணன்

இலவசங்கள் கூடாது என்னும் மத்திய அரசை கண்டிக்கிறோம் – கே.பாலகிருஷ்ணன்

இலவசங்கள் கூடாது என்னும் மத்திய மோடி அரசை வன்மையாக கண்டிப்பதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆகஸ்ட்…

View More இலவசங்கள் கூடாது என்னும் மத்திய அரசை கண்டிக்கிறோம் – கே.பாலகிருஷ்ணன்

தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க :கே.பாலகிருஷ்ணன்

தலித் தலைவர்கள் சுதந்திர தின கொடியேற்றும் உரிமையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு இருப்பது வரவேற்புக்குரியது. அதோடு தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல். இந்தியாவின்…

View More தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க :கே.பாலகிருஷ்ணன்

ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்ததிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎம் கட்சியின்…

View More ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி