தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி விகிதம் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-ஆவது…
View More கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை! 15 நாட்களுக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்!!Karnataka Govt
அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…
View More அக்.12-ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!
தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…
View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5…
View More தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுதேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் கர்நாடக அரசு.. – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்து மாநில நலனுக்கு உகந்தவாறு புதிய கல்வி கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த உள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்…
View More தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் கர்நாடக அரசு.. – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்புமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடகா கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலம் விட வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த…
View More மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசுமேகதாது அணை விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் விளக்க மனு
மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கில் கர்நாடகா அரசு கூடுதல் விளக்க மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில்…
View More மேகதாது அணை விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் விளக்க மனுகர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம்…
View More கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு“தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேண்டும்”- ஓ.பன்னீர் செல்வம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More “தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேண்டும்”- ஓ.பன்னீர் செல்வம்கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளது.…
View More கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு