தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5…
View More தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு#CauveryRiver | #CauveryManagementCommission | #Delhi | #news7tamil | #news7tamilupdates
இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்….
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக காவிரி மேலாண்மை…
View More இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்….