தண்ணீர் குடிக்கச் சென்று தவறி விழுந்த யானை… அணை நீர் நிறுத்தப்பட்டதும் தானாக கரையேறி காட்டுக்குள் தஞ்சம்!

தமிழ்நாடு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்த யானை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் எவ்வித காயமுமின்றி காட்டுப்பகுதிக்குள் சென்றது.  தமிழ்நாடு, கேரளம் எல்லையில்…

View More தண்ணீர் குடிக்கச் சென்று தவறி விழுந்த யானை… அணை நீர் நிறுத்தப்பட்டதும் தானாக கரையேறி காட்டுக்குள் தஞ்சம்!

முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி பொருத்தம்

முல்லைப்பெரியாறு அணையில் இன்று நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்டறியும் ‘சீஸ்மோகிராப்’ மற்றும் ‘ஆக்சலரோகிராப்’ கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும்,…

View More முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி பொருத்தம்

“சைன் ஆப்காட்” குறும்படத்தை தடை செய்க; ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

முல்லைப் பெரியார் அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய தமிழக-கேரள முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

View More “சைன் ஆப்காட்” குறும்படத்தை தடை செய்க; ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்-கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் தீர்மானம்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக…

View More முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்-கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் தீர்மானம்

முல்லை பெரியாறு அணை விவகாரம்; மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய மற்றும் குடீநீர் தேவைக்கு ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணை மிகவும் பழமையானது என்பதால் இந்த அணையின் பாதுகாப்பு…

View More முல்லை பெரியாறு அணை விவகாரம்; மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம்

கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா: இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்பு!

முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் அமைக்கப்படும் சிலைக்கான திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த,…

View More கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா: இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்பு!

முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முல்லை பெரியாறு விவகாரத்தில், அனைத்து அதிகாரமும் அணையின் மேற்பார்வை கண்காணிப்பு குழுவுக்கே இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், அணை மேற்பார்வை கண்காணிப்பு குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது, குழுவை…

View More முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முல்லைப் பெரியாறு: கேரளா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்ற வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று…

View More முல்லைப் பெரியாறு: கேரளா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும், அது உடைந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுக்கு இடையே 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்னையாக முல்லைப்பெரியாறு…

View More முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு

“தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேண்டும்”- ஓ.பன்னீர் செல்வம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More “தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேண்டும்”- ஓ.பன்னீர் செல்வம்