தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு!Cauvery Management Authority
தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
மே மாதம் தமிழ் நாட்டிற்கு 2.5 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால்…
View More டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதலாக காவிரி நீரை கேட்டுப் பெற தமிழ்நாடு அரசு முடிவு..!தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!
தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…
View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!