அக்.30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம்.!
காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,...