”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்…

View More ”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அக்.30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம்.!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு,…

View More அக்.30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனைக் கூட்டம்.!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி…

View More தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்கக் கூடாது – காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு..!

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட அம்மாநில அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;…

View More காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!