காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக இன்று தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. …

View More காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!

“தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்திற்கு வரும் 23-ம் தேதி வரை 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என கர்நாடாக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது அவசர…

View More “தமிழ்நாட்டிற்கு 2,600 கன அடி நீரை திறந்து விட வேண்டும்!” – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை! 15 நாட்களுக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்!!

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி விகிதம் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-ஆவது…

View More கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை! 15 நாட்களுக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும்!!