ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து…

View More ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடகா கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏலம் விட வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த…

View More மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ; ஏலம் விட வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு