சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கிழக்கு இந்திய…
View More சென்னை கடலுர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை!karaikal
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று (நவம்பர் 19) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி…
View More கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் 2ம் சுற்று – சென்னை, புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு!
பிரான்ஸ் நாடாளுமன்ற இறுதிகட்ட தோ்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான…
View More பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் 2ம் சுற்று – சென்னை, புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு!காரைக்கால் மாங்கனித் திருவிழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாங்கனிகளை இறைத்து வழிபாடு!
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து வழிபாடு நடத்தினர். 63 நாயன்மார்களில் சிறப்பான வரும், இ றைவனால் அம்மையே…
View More காரைக்கால் மாங்கனித் திருவிழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாங்கனிகளை இறைத்து வழிபாடு!திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா – ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள்..!
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதியுலா சென்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில்…
View More திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா – ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள்..!தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!
மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி…
View More தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15 ஆம்…
View More இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா!
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை (டிச.20) மாலை சனிப்பெயர்ச்சி விழா வழிபாடு நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அபய…
View More திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா!எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!
தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள்…
View More எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…
View More ‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!