மத்திய அரசு மக்களை பிரித்தாள்வதோடு ஒற்றுமையை குலைத்து, மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் செய்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று…
View More மத்திய அரசு மத அரசியல் செய்கிறது – திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!KanimozhiMP
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்” – கனிமொழி எம்பி பேச்சு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற நிலையே இல்லாமல் போய்விடும் என்று கனிமொழி எம்.பி கடுமை சாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட…
View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்” – கனிமொழி எம்பி பேச்சுதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்! – கனிமொழி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில்…
View More திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்! – கனிமொழிபொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு, சுப்பிரமணியபுரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் மக்கள் கிராம சபை…
View More பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி