ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ‘நீங்கள் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநர் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை” – கனிமொழி எம்.பி. காட்டம்!saidapet
ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!
சர்ச்சைக்குரிய ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த…
View More சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!“குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் எந்த கலப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக கடந்த 10…
View More “குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய…
View More கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாதிரி நீர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
View More கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!பொங்கலோ…பொங்கல்… கைம்பெண்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்!
சென்னை சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், முதன்முறையாக கைம்பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். சென்னை ,சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
View More பொங்கலோ…பொங்கல்… கைம்பெண்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்!சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு..!!
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல்,…
View More சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு..!!சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை விழுந்த விபத்தில் கந்தசாமி (56) என்பவர் உயிரிழந்துள்ளார். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி…
View More சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்..!
சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்…
View More சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்..!