கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி…

View More கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போன் காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கனியாமூர் மாணவி உயிரிழப்பு தான் செய்தார் என உயர்நீதிமன்றம் முடிவுக்கு வந்தது எப்படி?-சீமான் கேள்வி

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, உயிரிழப்புதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

View More கனியாமூர் மாணவி உயிரிழப்பு தான் செய்தார் என உயர்நீதிமன்றம் முடிவுக்கு வந்தது எப்படி?-சீமான் கேள்வி

மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் மனு அளித்த ஸ்ரீமதியின் தாயார்

ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மனு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி…

View More மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் மனு அளித்த ஸ்ரீமதியின் தாயார்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் முதல் உடல் அடக்கம் வரை, கடந்த 11 நாட்களாக நடந்த நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்… கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து…

View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!