கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.…
View More இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!HoochTragedy
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே…
View More கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு…
View More திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தவே சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளி -அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை…
View More சட்டப்பேரவை தொடங்கியதுமே அமளி -அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த…
View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்