காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தொடர் மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!crop damage
தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வுதண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வுதண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வுபருவம் தவறி பெய்த மழையால் பயிர் சேதம்: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…
View More பருவம் தவறி பெய்த மழையால் பயிர் சேதம்: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வுடெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்…
View More டெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் இன்று மழை…
View More டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்