பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல்: மத்திய ஆய்வு குழு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை கூடிய விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம்…

View More பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல்: மத்திய ஆய்வு குழு

தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…

View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு…

View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…

View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு