சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

பிரபல திருக்கோயில் உள்ள நகரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் நாட்களில் சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி அப்பகுதி வணிக வளாகங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப்…

View More சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை: மாணவரின் சோகக் கதை!

கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை இவையெல்லாம் ஒருங்கேற வாழ்வாதாரம் இன்றி வசித்து வருகிறது ராஜகுமாரனின் குடும்பம். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் வசித்து வருபவர் லட்சுமணன், கவிதா…

View More கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை: மாணவரின் சோகக் கதை!

தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

திருமணத்துக்காக மளிகை பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய புதுமாப்பிள்ளையின் மீது தனியார் பேருந்து மோதியதில்உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி.…

View More தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழப்பு

கடலூர் அருகே பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பரமேஸ்வரி. அறிவழகன் வெளிநாட்டில்…

View More தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழப்பு

கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி

கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள்…

View More கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி