கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்த மனுவை விசாரித்ததில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

View More கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஆட்டோ மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் ஆசிரியர்கள்

கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிக்கு அவர்களை சொந்த செலவில் ஆட்டோவில் அழைத்து வருகின்றனர் ஆசிரியர்கள். அந்த உன்னத ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. அரசுப்…

View More ஆட்டோ மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட…

View More தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இயங்கிவரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு. தற்போது பெய்து வரும் மழையால் 3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை…

View More 3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம்

மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக…

View More மேகதாது விவகாரம்: “தமிழக அரசிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்”

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் செலுத்தலாம்

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை…

View More திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் செலுத்தலாம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு…

View More அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவலுக்கு இடையே, இந்த ஆண்டின்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…

View More இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்