கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு…

View More மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?

போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்ததாக சிறப்பு காவல் படை காவலர் மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தேனி மாவட்டம் போடி தென்றல் நகர் பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகம் அருகே சரண்யா (27)…

View More பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?

மதிய உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு தலைசுற்றல் வாந்தி

கரூர் மாவட்டம், கருமணம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி தலைசுற்றல் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார்…

View More மதிய உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு தலைசுற்றல் வாந்தி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67),…

View More கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு

ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள்…

View More ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான். ரீஹம் கான் தனது முதல் கணவர்…

View More பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…

View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

விசாரணை மற்றும் போலீஸ் காவலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணையின் போதும்,…

View More விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

“சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம்…

View More “சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!