பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள…
View More பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும்- அமைச்சர் சக்கரபாணிinspection
”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலு
சென்னை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தடந்தர் நகர் பகுதியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை…
View More ”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலுமழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு
சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை…
View More மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வுமழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்
மழைவெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்த மக்களை சந்திக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம்…
View More மழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்- மத்திய அமைச்சர்
நாடு முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக 75 ரயில்கள் அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.…
View More விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்- மத்திய அமைச்சர்வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்; முதலமைச்சர் திடீர் ஆய்வு
சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் உதவி மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 14ஆம்…
View More வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்; முதலமைச்சர் திடீர் ஆய்வுமதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான ஆய்வு இன்று தொடக்கம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் முதல்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என…
View More மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான ஆய்வு இன்று தொடக்கம்தமிழ்நாட்டில் காலராவா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
காலரா பரவலை தடுக்க புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்…
View More தமிழ்நாட்டில் காலராவா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்ஜூலை 10இல் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஜூலை 10ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் அரசு…
View More ஜூலை 10இல் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் பெருமழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி அந்த…
View More மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!