Tag : V. Irai Anbu

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைமை தகவல் ஆணையராகிறாரா இறையன்பு?

Web Editor
தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி இன்று சமர்ப்பித்தார். தமிழக தலைமை தகவல் ஆணையர் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை – இறையன்பு

Yuthi
பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடுகள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்ககோறி  இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊராட்சி தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகள்: தலைமைச் செயலாளர் எழுதிய கடிதம்

Arivazhagan Chinnasamy
சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமைச்செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

தசை சிதைவால் பாதிக்கப்பட்ட இரு மகன்களுடன் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த குடும்பம்

EZHILARASAN D
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி தலைமைச் செயலரின் முயற்சியினால் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சி. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தமிழக அரசால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

Arivazhagan Chinnasamy
கல்லூரி கனவு நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் இன்றியமையாதது. மாணவர்களுக்குக் கிடைக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்க தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

Arivazhagan Chinnasamy
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கும்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு காலை 6-மணிக்கு கோவளம் கடற்கரையில் இருந்து ஆய்வு பணியை...