#Chennai மெட்ரோ ரயில் திட்டம் – அயனாவரம் to ஓட்டேரி வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 3-ல் கொல்லி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து…

View More #Chennai மெட்ரோ ரயில் திட்டம் – அயனாவரம் to ஓட்டேரி வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

#Metro திட்ட அறிக்கை : ரூ.4.80 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் விம்கோ நகர் – விமான…

View More #Metro திட்ட அறிக்கை : ரூ.4.80 கோடி ஒதுக்கீடு!

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: மருந்துக்கடையில் அதிரடி சோதனை!

சென்னை மாதவரத்தில் உள்ள மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோனை மேற்கொண்டனர்.   சென்னை மாதவரம் பகுதிக்கு உட்பட்ட கேகேஆர் கார்டன் ஒன்றாவது…

View More சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: மருந்துக்கடையில் அதிரடி சோதனை!

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி  மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு…

View More சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 54.1 கி.மீ…

View More சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது

சென்னை மாதவரம் பால்பண்ணையில் 10 வயது சிறுமியை அந்த குழந்தையின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் மாதவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது…

View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது