இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

45 வயதான ஒருவர் தனது மரணத்தை போலியாக உருவாக்கி, பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து தனது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பொதுவாக குடும்பம் என்பது இரத்த உறவாலோ அல்லது…

View More இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்!

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.  சத்தீடீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ்…

View More ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்!

சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.…

View More சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ; ஹெலிகாப்டர் மூலம் தீயணைக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வானில் இருந்து தண்ணீரை ஊற்றி தீ அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம்…

View More கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ; ஹெலிகாப்டர் மூலம் தீயணைக்கும் பணி தீவிரம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ …

View More தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை…

View More மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு…

View More அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

கோயில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் வந்து அசத்திய இரும்பு வியாபாரி

கோவில்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினரை பார்த்து அக்கிராம மக்கள் வியப்படைந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ…

View More கோயில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் வந்து அசத்திய இரும்பு வியாபாரி

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த்…

View More 35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் நிற்கும் துலாம் சரவணன் தான் வெற்றி பெற்றால் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்,100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என தேர்தல் வாக்குறுதிகளை…

View More நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்