லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும்,16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர்…

View More லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்து: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் அம்மா, எழுத்தாளரின் மகள் உட்பட 3 பேர் பலி!

உ.பி.யில் 42 மின்சார பேருந்துகள்-முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பு

உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, கான்பூர் ஆகிய நகரங்களில் 42 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தலைநகர் லக்னோவில் 34 மின்சாரப் பேருந்துகள்…

View More உ.பி.யில் 42 மின்சார பேருந்துகள்-முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பு

2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும்,…

View More 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு…

View More அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

“உ.பி. முதலமைச்சர் என்ன தலைமை நீதிபதியா?”

“உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார். நபிகள் நாயகம் குறித்து பாஜக…

View More “உ.பி. முதலமைச்சர் என்ன தலைமை நீதிபதியா?”

வன்முறை விவகாரம்: உ.பி.யில் 227 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை தொடர்பாக 227 பேரை போலீஸார் கைது செய்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா அந்தப் பொறுப்பிலிருந்து…

View More வன்முறை விவகாரம்: உ.பி.யில் 227 பேர் கைது

உ.பி.: ரசாயனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, 19 பேர் காயம்

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் ரசாயனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஹபூர் மாவட்ட காவல் துறை ஐஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹபூர்…

View More உ.பி.: ரசாயனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, 19 பேர் காயம்

5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷா

உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என…

View More 5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷா

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத் உத்தரவின்படி மாநிலத்தில் 75…

View More ஆகஸ்ட் 15ம் தேதி முதல் உபியில் இளைஞர்களுக்கு இலவச வைஃபை வசதி

கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொரோனாவை கையாண்ட விதத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமர் ஸ்காட் மாரிஸன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது கட்சியை சேர்ந்த…

View More கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா