திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது பச்சைமலை – கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் பழங்குடியின மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு…
View More பல ஆண்டுகளுக்கு பின்னர் பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!#TouristSpots
பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பனிமூட்டம் காணப்பட்டாலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடலில் பார்த்த வண்ணம் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.…
View More பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!
தமிழகத்தில் வரும் காலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு,முன்களப்பணியர்களுக்கு…
View More சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
இந்திய தொல்லியல் துறையின் கீழ்வரும் நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்வரும் சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்கள்…
View More திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!