பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது.…

View More பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

நாமக்கல் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் கடை மற்றும் வீடுகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து…

View More நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வு கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்…

View More குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல்…

View More சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!