முகலிவாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு; நேரில் ஆய்வு செய்த இபிஎஸ்

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை,…

View More முகலிவாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு; நேரில் ஆய்வு செய்த இபிஎஸ்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்மு அடுத்த மாதம் சென்னை வருகை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.…

View More குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்மு அடுத்த மாதம் சென்னை வருகை

“அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்”-பொன்னையன்

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபீஎஸ், ஈபிஎஸ் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே அக்கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும்…

View More “அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்”-பொன்னையன்

டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள முண்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலகக் கட்டிடடத்தில் வெற்றிக்கிழமை பயங்கர…

View More டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்

நானும் விவசாயி தான்; எனக்கென்ன தொழிற்சாலையா உள்ளது? – இபிஎஸ்

எட்டு வழி சாலையால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது, தனது நிலைப்பாடு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மெய்யனுர் பகுதியில் பெண்களுக்கான இலவச…

View More நானும் விவசாயி தான்; எனக்கென்ன தொழிற்சாலையா உள்ளது? – இபிஎஸ்

குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா, கஞ்சா குறித்து அதிமுக பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்தார்.…

View More குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்

“சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – இபிஎஸ்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…

View More “சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – இபிஎஸ்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட…

View More தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

பட்ஜெட் 2022-23: ‘மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது’ – இபிஎஸ் குற்றச்சாட்டு

2022-2023-ஆம் நிதிஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று…

View More பட்ஜெட் 2022-23: ‘மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது’ – இபிஎஸ் குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து,…

View More பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு