குட்கா முறைகேடு: கூடுதல் குற்றப்பத்திரிகை குறித்து சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை குறைகள் இருந்தால் திருத்தம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய குற்றப்பத்திரிகை ஏற்க நீதிபதி மறுத்து விசாரணை தள்ளிவைத்துள்ளார். தமிழகத்தில்…

View More குட்கா முறைகேடு: கூடுதல் குற்றப்பத்திரிகை குறித்து சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு – வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி

குட்கா முறைகேடு வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யக் கோரியதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் சட்ட விரோதமாக தடை…

View More குட்கா முறைகேடு – வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி