சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜி! ஆரவாரத்துடன் சிறை வாயிலில் வரவேற்க காத்திருக்கும் #DMK தொண்டர்கள்!

நிபந்தனை ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை வாயிலில் மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் குவிந்துள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக…

View More சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜி! ஆரவாரத்துடன் சிறை வாயிலில் வரவேற்க காத்திருக்கும் #DMK தொண்டர்கள்!

“அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா… அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா, அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய…

View More “அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா… அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு…

View More “வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான இந்திரகுமாரி காலமானார். கடந்த 1991 முதல் 1996 வரையிலான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி பணியாற்றினார். இந்திரகுமாரி…

View More முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை…

View More திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில்,  எம்.எல்.ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகம் அல்லது நீதிமன்றத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம்…

View More பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி…

View More சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

“இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!

இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் என்றும், களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி,…

View More “இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!

அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அதிமுக தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட…

View More அதிமுக போராட்டத்தை தூண்டுவதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்…

View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!